Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து |மறைவு: 27.05.2014

திருமதி வேலுப்பிள்ளை ஆச்சிமுத்துவேதரடைப்பு, காரைநகர் மறைவு: 27.05.2014காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து 27.05.2014 செவ்வாய்கிழமை அன்றுகாலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து…

அமரர் சுப்பிரமணியம் துரைசாமி | மறைவு – 26.Jan.2015

கண்ணீர் அஞ்சலி!அமரர் சுப்பிரமணியம் துரைசாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர் – காரை இந்து) கனடா-காரை இந்து பழைய மாணவர் சங்கத்தினரின் கண்ணீர் அஞ்சலி! பிரான்ஸ், இலண்டன் வாழ்…

திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி) | இறைவனடி 03.09.2012

திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி)வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் அல்லின்வீதி வேதரைப்பைப் பிறப்பிடமாகவும் தற்போது தெகிவளையில் வசித்தவருமான திருமதி பாறுவதிசுப்பிரமணியம் அவர்கள் 03.09.2012 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற…