நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து |மறைவு: 27.05.2014

திருமதி வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து
வேதரடைப்பு, காரைநகர்

மறைவு: 27.05.2014
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வேலுப்பிள்ளை ஆச்சிமுத்து 27.05.2014 செவ்வாய்கிழமை அன்று
காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை
வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான சிறாப்பர் வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும், சுந்தரலிங்கம், பேரானந்தசிவம் (ஆசிரியர் கிளிநொச்சி மகாவித்தியாலயம்),
உருத்திரேஸ்வரன்(ஆசிரியர் யாழ்.இந்து மகளிர் கல்லூரி), வடிவாம்பிகை, சிவநேசன்(ஆசிரியர், யாழ்ற்ரன் கல்லூரி), பரஞ்சோதி(லண்டன்), ஆகியோரின் அன்பு தாயாரும், கோபலபிள்ளை மற்றும் கமலாம்பிகை, கலா, கல்யாணி,
கலாநிதி(ஆ.தியாகராஜா ம.ம.வி), சுகந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சசிதரன், அகிலன், ஜனகன், உமாகாந்தன், கஜீபன், ரேகா, நவரூபன், சங்கீதா, கஸ்தூரி, துளசிகா, சாம்பவி, சனாதனன், காலஞ்சென்ற டிலானி மற்றும் சங்கவி,
பிருந்தன், பவித்திரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான தெய்வானை, திருநாவுக்கரசு, பாலாமணி ஆகியோரின் சகோதரியும், காலஞ் சென்றவர்களான சிவகுரு, தேவாமிர்தம் மற்றும் இரத்தினசிங்கம் ஆகியோரின் ;மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரின் வேதரடைப்பு இல்லத்தில் 29.05.2014 வியாழக்கிழமை மு.ப 9 மணியளவில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: பிள்ளைகள்
வேதரடைப்பு, காரைநகர்

தொடர்புகளுக்கு: ஆனந்தன்(இலங்கை) + 94 77 369 6476
சோதி(இலண்டன்) – மறைவு: 27.05.2014 Cell: 44 74 2595 9953, Home: 44 24 7659 8876

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605