Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் | மறைவு – 31.Dec.2014 

(விளானை, களபூமி, சந்தம்புளியடி)காரைநகர்

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் (விளானை, களபூமி, சந்தம்புளியடி) காரைநகர்

விளானை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சந்தம்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா தில்லையம்பலம் 31.12.2014 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியினரின் மருமகளும் காலஞ்சென்றவர்களான இராசம்மா,
முத்தையா, சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற தில்லையம்பலத்தின் அன்பு மனைவியும்,

தெய்வேந்திரராசா, திருநாவுக்கரசு, மகாதேவன், சிவசுப்பிரமணியம், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சோதியாம்பாள், நாகரத்தினம், சந்திராதேவி, புஸ்பராணி, சந்திரமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசந்தரூபி, உமாதேவி, சர்வானந்தன், சாந்தினி, விக்னேஸ்வரன், சிந்துஜா, தனுஜன், ராகவன், சபினா, ஆகியேரின் பாசமிகு அப்பம்மாவும், திருஞானசம்பந்தம், சேதுலிங்கம், விஸ்னுதரன், கிரிஷா, ஆகியோரின்
பாசமிகு பேத்தியாரும்,

அபிராமி, நிரந்தரி, போஜன், சஞ்சரி, ஹருணி, லக்ஷா ஆகியோரின் அன்பு பூட்டியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.01.2015 வியாழக்கிழமை பி.ப 2.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர் – 021 321 7122
சந்தம்புளியடி, புதுறோட்
காரைநகர்

Leave a Reply