Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிவசிறீ ச. ப. அறுமுகக் குருக்கள் | ஆண்டவன் மடியில் 27.Feb.2015

கண்ணீர் அஞ்சலி காரைநகர் புது ரோரோட்டு (சிவன் கோவில் வீதி) கிழவன் காடு ஸ்ரீ கந்த சாமி கோவில் பரம்பரை ஆதின கர்த்தா

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் | மறைவு – 31.Dec.2014 

(விளானை, களபூமி, சந்தம்புளியடி)காரைநகர் திருமதி செல்லம்மா தில்லையம்பலம் (விளானை, களபூமி, சந்தம்புளியடி) காரைநகர் விளானை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சந்தம்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா…

திரு.கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014

திரு.கணபதிப்பிள்ளை மகேசன்புதுறோட், காரைநகர்(பரந்தன், கனடா) தோற்றம்: 21.11.1927 மறைவு: 05.08.2014 காரைநகர் புதுறோட்டை சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவரும், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தில் குழசஅயெ ஆகப்பணியாற்றி இளைப்பாறியவருமாகியதிரு.கணபதிப்பிள்ளை…

திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை | மறைவு: 02.06.2014

திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளைபுதுறோட், காரைநகர்(கனடா) மறைவு: 02.06.2014மரண அறிவித்தல்காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 02.06.2014 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்…

கலாநிதி சபாபதி சபாரத்தினம் | மறைவு: 21.03.2013

Dr. சபாபதி சபாரத்தினம்புதுறோட், காரைநகர் (லண்டன்) பிறப்பு: 06.11.1945 இறப்பு: 21.03.2013 காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் லண்டனைவசிப்பிடமாகவும் கொண்ட Dr.சபாபதி சபாரத்தினம்நேற்று(21.03.2013) வியாழக்கிழமை இலண்டனில் காலமானார். அன்னார்…

மனோன்மணி முருகேசு |மறைவு: 07.01 2013

திருமதி. மனோன்மணி முருகேசு(புதுறோட், காரைநகர்)ரொறன்டோ, கனடா தோற்றம்: மார்ச் 31, 1925 மறைவு: ஜனவரி 7, 2013 காரைநகரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தையும், ரொரன்றோவையும் வசிப்பிடமாகக் கொண்ட திருமதி…

சண்முகம் சபாநடேசன் |ஆண்டிகேணி ஐயன் மடியில் 28.12.2012

திரு.சண்முகம் சபாநடேசன்(மாஸ்ரர்)புதுறோட், காரைநகர்(கொச்சிக்கடை) ஆண்டிகேணி ஐயன் மடியில்: 28.12.2012காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடை 19ஃ 27 மகாவித்தியாலய வீதியைவசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சபாநடேசன் அவர்கள் 28.12.2012…

சுப்பிரமணியம் சோமசுந்தரம் | இறைபதம் 12.09.2012

சுப்பிரமணியம் சோமசுந்தரம்(முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன கற்குழி பகுதி ஊழியர்) புதுறோட், காரைநகர் காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசுந்தரம் 12.09.2012 புதன்கிழமை இறைபதம் எய்தினார்….

சிவசம்பு சிவநாயகம் | 20.06.2012

சிவசம்பு சிவநாயகம்சந்தம்புளியடி காரைநகர்காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வைவதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரியும், கண்டு பிடிப்பாளருமான சிவசம்பு சிவநாயகம் நேற்று…

திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம் | மறைவு 13.05.2012

திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை)புதுறோட், காரைநகர் (கொழும்பு) காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நாகரத்தினம் 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்….