காரைநகர் ஈழத்து சிதம்பரம் மூன்றாவது ஆண்டாக திருவாதிரை திருவெம்பாவை உற்சவ பெருவிழா இன்றி, பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அபிஷேக ஆராதனைகளுடன் திருவெம்பாவை ஓதலுடன் பூசைகள் நிறைவு பெற்றன….
வாசிப்பதால் மட்டும் தான் மனிதன் பூரணமடைகிறான். வாசிப்பு பழக்கம் உள்ள மனிதனால் மட்டுமே எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ளும் திறனையும் பெறுகிறான். ‘எல்லாம் தெரியும்’ என்று யார் நினைக்கிறார்களோ அவர்களிற்கு…