Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ இதழ் 30 வெளிவந்துவிட்டது. இலவசமாக அஞ்சல் மூலம் கனடாவில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் விலாசங்களை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையில் 2010ம் ஆண்டு வெளியான காரைநகர் அபிவிருத்தி சபை சார்ந்த செய்தி: தகவல்களிற்காக மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்வோம்.

2005ம் ஆண்டு ஜெ.தில்லையம்பலவாணர் அவர்களால் மீளுருவாக்கப்பட்ட காரைநகர் அபிவிருத்தி சபை அன்னாரது மறைவிற்கு பின்னர் 2010ம் ஆண்டு புதியதும் ஆக்கபூர்வமும் ஆன நிர்வாக சபையை பெற்றுக்கொண்டது. இந்த…

காரைநகரில் அம்பாள் முன்பள்ளி என்னும் கல்விக்கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக கதை… காட்சிகளுடன்- 25.01.2026

25.01.2026 ஞாயிற்றுக்கிழமை கனடா ரொறன்ரோவில் பனிப்பொழிவு காட்சிகளுடன் காரைநகரில் அம்பாள் முன்பள்ளி என்னும் கல்விக்கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக கதையும்… காட்சிகளுடன் நின்று விடாதீர்கள் sound வைத்து கதையையும்…

கடந்த ஞாயிறு 18.01.2025 ‘காணும் பொங்கல்’ நிகழ்வையொட்டி காரைநகர் பறையகண்டி பேப்பர் கடையில்…

கடந்த ஞாயிறு 18.01.2025 ‘காணும் பொங்கல்’ நிகழ்வையொட்டி காரைநகர் பறையகண்டி பேப்பர் கடையில் உரிமையாளர் சாந்தன் நடராசா அவர்களது கைங்கரியத்தில் கலந்து கொண்டு தமது மகிழ்சியை பகிர்ந்து…

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..!

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், நாம் ஊரவர்கள் ஒரு குடும்பத்தை வாழ வைப்போம்..! காரைநகர் வியாவில் பகுதி பெரியடைப்பை சேர்ந்த இரண்டு பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்று கடந்த…

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்..’ எங்க வீட்டை பொங்க வைச்ச நண்பர்களிற்கு நன்றி.

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்..’ எங்க வீட்டை பொங்க வைச்ச நண்பர்களிற்கு நன்றி. ‘கார்கார அப்பச்சின்ரை’ கணபதியும் ஊரில.. 1980களில் கணபதிக்கு பத்து வயதாகலாம்…. பண்டித்தாழ்வில்…

எமது செல்வமகள் தீபிகா பிரமேந்திரதீசன்(3rd year Engineering student at McMaster University) தனது 21வது பிறந்த நாளினை 12.01.2026 அன்று கனடாவில் விமர்சையாக குடும்பத்தினருடன் கொண்டாடுகின்றார்.

பிறந்த நாள் வாழ்த்து எமது செல்வமகள் தீபிகா பிரமேந்திரதீசன்(3rd year Engineering student at McMaster University) தனது 21வது பிறந்த நாளினை 12.01.2026 அன்று கனடாவில்…

காரை மண்ணின் சேவையாளர்கள். கெளரவம் பெறுகிறார்கள். 2025.01.05 அன்று நான்காவது சேவையாளர் கெளரவ நிகழ்வின் போது நான்கு சேவையாளர்கள் கெளரவம் பெற்றார்கள்.

காரை மண்ணின் சேவையாளர்கள். கெளரவம் பெறுகிறார்கள். 2025.01.05 அன்று நான்காவது சேவையாளர் கெளரவ நிகழ்வின் போது நான்கு சேவையாளர்கள் கெளரவம் பெற்றார்கள். 1. கருணையுடன் கூடிய கல்விப்பணி:…

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக கிரமமாக நித்திய பூசை நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலயத்தில் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக கிரமமாக நித்திய பூசை நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பழமைகள் போற்றப்படுகின்றன. புதுமைகள்…