வெற்றிநாதன் அரங்கு சிதம்பராமூர்த்தி கேணியடியில் திறப்புவிழா |15.01.2012

சிதம்பராமூர்த்தி கேணியடியில் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் ஞாபகர்த்தமாக புதுறோட்டு வாழ்
இளைஞர்களின் சார்பாக அமைக்கப்பட்டு வந்த வெற்றிநாதன் அரங்கு ஜனவரி 15, 2012
தைப்பொங்கல் தினத்தன்று திறப்புவிழா செய்யப்பட்டது.

அமரர் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் 12.08.1952ம் ஆண்டு காரைநகரில் பிறந்து முதலாவது பொறியியல் பட்டதாரியாக காரைநகரிற்கு பெருமை சேர்த்தவர். இவர் பொறியியலாளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்று ஒரு மாத காலத்தினுள் 15.05.1975ம் ஆண்டு தனது 23வது வயதில் விபத்து ஒன்றில் அகலா மரணத்தை தழுவிக்கொண்டார். அன்னாரது நினைவாக புதுறோட்டு வாழ் இளைஞர்கள் இம்மண்டபத்தினை கட்டுவித்து வழங்கியுள்ளார்கள்.

More From Author

சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012

சதாசிவம் சந்திரேஸ்வரன் | ஆண்டவன் அடியில் : 16.01.2012

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.