வெற்றிநாதன் அரங்கு சிதம்பராமூர்த்தி கேணியடியில் திறப்புவிழா |15.01.2012

சிதம்பராமூர்த்தி கேணியடியில் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் ஞாபகர்த்தமாக புதுறோட்டு வாழ்
இளைஞர்களின் சார்பாக அமைக்கப்பட்டு வந்த வெற்றிநாதன் அரங்கு ஜனவரி 15, 2012
தைப்பொங்கல் தினத்தன்று திறப்புவிழா செய்யப்பட்டது.

அமரர் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் 12.08.1952ம் ஆண்டு காரைநகரில் பிறந்து முதலாவது பொறியியல் பட்டதாரியாக காரைநகரிற்கு பெருமை சேர்த்தவர். இவர் பொறியியலாளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்று ஒரு மாத காலத்தினுள் 15.05.1975ம் ஆண்டு தனது 23வது வயதில் விபத்து ஒன்றில் அகலா மரணத்தை தழுவிக்கொண்டார். அன்னாரது நினைவாக புதுறோட்டு வாழ் இளைஞர்கள் இம்மண்டபத்தினை கட்டுவித்து வழங்கியுள்ளார்கள்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012

பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி? கனடா காரை கலாச்சார மன்ற ஊர்ப்பணி |16.01.2012

Leave a Reply