நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Batticaloa

சதாசிவம் சந்திரேஸ்வரன் | ஆண்டவன் அடியில் : 16.01.2012

சதாசிவம் சந்திரேஸ்வரன்
எண்ணாங்கப்பிட்டி சல்லை, காரைநகர் (வந்தாறுமூலை)

அன்னை மடியில் : 1971.02.22
ஆண்டவன் அடியில் : 2012.01.16
காரைநகர் எண்ணாங்கப்பிட்டி சல்லையை பிறப்பிடமாகவும், வந்தாறுமூலையை வசிப்பிடமாகவும்
கொண்ட சங்கர் அரிசி ஆலையின் உரிமையாளருமான சதாசிவம் சந்திரேஸ்வரன் 16.01.2012 அன்று அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் பரமேஸ்வரியின் அன்பு மகனும் வசந்தாவின் அன்புக்கணவரும், காலஞ் சென்றவர்களான கனகசபாபதி, சிவபாக்கியம் அவர்களின் மருமகனும், மல்லிகா, தவமலர், சண்முகராசா (காரை உ.அ.அ.பணிமனை) ஆகியோரின் அன்பு சகோதரனும், தியாகராஜா, சிவலிங்ககுமார், புஸ்பலதா, வரதராஜன், செல்வராஜா, காலஞ்சென்ற சிவகுமார், மற்றும் விஜிராணி(கனடா), சரோஜாதேவி, கிருஷ்ணரூபி ஆகியோரின் மைத்துணரும், ரமேஷ்(சுவிஸ்), சுஜித்தா, விஜித்தா, சிவராஜா, கஜன், சுசிலா, பகிதரன், பிரியங்கா
அவர்களின் அன்பு மாமனாரும், அனோஜா, லங்கஜன் ஆகியோரின் பெரிய தந்தையும், சிவகுமார், விக்கினேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வந்தாறுமூலை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605