சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012
கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இப்பாடசாலையின் கனிஷ்ட வித்தியாலயமாக இயங்கி வந்த சுப்பிரமணியம் வித்தியாசாலை 06.01.2012 முதல் தனியான நிர்வாகத்தைக்
கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பாடசாலையின் புதிய அதிபராக திருமதி கௌ.அருள்மொழி அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். வடமாகாண கல்விப்பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன்
சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.











Leave a Reply
You must be logged in to post a comment.