Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் | இறப்பு: 02.05.2014

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்
கோவளம், காரைநகர்
(இலண்டன்)

பிறப்பு: 13.12.1926 இறப்பு: 02.05.2014
காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான கந்தையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சாவித்திரிதேவி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற சாந்தினி மற்றும் திருச்செல்வம், சிவாஜினி, திருக்குமார், திருமாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், தியாகராஜா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், திருநீலகண்டன், திருவாதவூரர்
ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலசுப்பிரமணியம், தனலக்‌ஷ்மி ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மீனாட்சிப்பிள்ளை, கனகசபை, மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் மைத்துனரும், மதுரா, அருண், ராகவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11.05.2014, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium,  Aldersbrook Rd, Greater London E12 5DQ, UK  

தொடர்புகளுக்கு:

திரு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951021543

குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956114243

மாறன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085861963
செல்லிடப்பேசி: +447951795154

சிவாஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447875446614

Leave a Reply