நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

சாமி கந்தையா சோமசுந்தரம் | மறைவு: 14.04.2014

சாமி கந்தையா சோமசுந்தரம்
வாரிவளவு, காரைநகர்
(யாழ்ப்பாணம்)
மறைவு: 14.04.2014


காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், 116 A அரசடி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமி கந்தையா சோமசுந்தரம் 14.04.2014 வியாழக்கிழமை
அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் நாத்தாண்டியா பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற சாமி கந்தையா, கணபதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புதுறோட்டை சேர்ந்த காலஞ்சென்றவர்களான
செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பரஞ்சோதியின் அன்புக் கணவரும், இந்திராணி, பத்மராணி, இன்பமலர், சசிகரன்(ஆசிரியர், யாழ் மத்திய
கல்லூரி), சிவகரன்(கணக்காளர், கணேசன் ஸ்ரோர்ஸ், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவநேசன்(கணேசன் ஸ்ரோர்ஸ், யாழ்ப்பாணம்), பாலகுமாரன்(ஸ்ரீ விக்கினேஸ்வரா ஸ்ரோர்ஸ், பசறை), சரவணபவன்(லண்டன்) ஆகியோரின் ஆகியோரின் அன்பு
மாமானாரும், சிவசங்கர், கஜானன், சாருஜன், துஷ்யந்தி, ஐங்கரன், பிரணவன், கஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சதாசிவம் மற்றும் தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பொன்னம்பலம், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவஞானம், செல்வராசா, காலஞ்சென்ற சிவபாக்கியம், மற்றும் தவமணிதேவி, கமலாதேவி, செல்வரட்ணம், கனகாம்பிகை, ராஜலட்சுமி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், மற்றும் பாலாமணி, மனோன்மணி, காலஞ்சென்ற சிவசம்பு ஆகியோரின் மைத்துனரும்,
ஆறுமுகம், செல்வரத்தினம், இராசையா, சோமசுந்தரம், திலகவதி, மங்களேஸ்வரி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுமதிக் கிரியைகள் 17.04.2014 வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
116 A அரசடி வீதி
யாழ்ப்பாணம்
021 222 9981

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605