நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Funeral

சாமி கந்தையா சோமசுந்தரம் | மறைவு: 14.04.2014

சாமி கந்தையா சோமசுந்தரம்
வாரிவளவு, காரைநகர்
(யாழ்ப்பாணம்)
மறைவு: 14.04.2014


காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், 116 A அரசடி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமி கந்தையா சோமசுந்தரம் 14.04.2014 வியாழக்கிழமை
அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் நாத்தாண்டியா பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற சாமி கந்தையா, கணபதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புதுறோட்டை சேர்ந்த காலஞ்சென்றவர்களான
செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பரஞ்சோதியின் அன்புக் கணவரும், இந்திராணி, பத்மராணி, இன்பமலர், சசிகரன்(ஆசிரியர், யாழ் மத்திய
கல்லூரி), சிவகரன்(கணக்காளர், கணேசன் ஸ்ரோர்ஸ், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவநேசன்(கணேசன் ஸ்ரோர்ஸ், யாழ்ப்பாணம்), பாலகுமாரன்(ஸ்ரீ விக்கினேஸ்வரா ஸ்ரோர்ஸ், பசறை), சரவணபவன்(லண்டன்) ஆகியோரின் ஆகியோரின் அன்பு
மாமானாரும், சிவசங்கர், கஜானன், சாருஜன், துஷ்யந்தி, ஐங்கரன், பிரணவன், கஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சதாசிவம் மற்றும் தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பொன்னம்பலம், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவஞானம், செல்வராசா, காலஞ்சென்ற சிவபாக்கியம், மற்றும் தவமணிதேவி, கமலாதேவி, செல்வரட்ணம், கனகாம்பிகை, ராஜலட்சுமி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், மற்றும் பாலாமணி, மனோன்மணி, காலஞ்சென்ற சிவசம்பு ஆகியோரின் மைத்துனரும்,
ஆறுமுகம், செல்வரத்தினம், இராசையா, சோமசுந்தரம், திலகவதி, மங்களேஸ்வரி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுமதிக் கிரியைகள் 17.04.2014 வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
116 A அரசடி வீதி
யாழ்ப்பாணம்
021 222 9981

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605