கபிலன் என்ற காந்த குரலோன், நண்பர்களிற்கெல்லாம் நண்பன், காரை மண்ணின் சிரிப்பு அழகன், களபூமி மண்ணின் செல்லப்பிள்ளை, அறிவிப்புக்களிற்கெல்லாம் அறிவாக திகழ்பவன் அவசரமாய் சென்றுவிட்டான். நல்லோர்களை நடுவினிலே…
Author: தீசன் திரவியநாதன்
ஈழத்து சிதம்பரத்தில் மூன்றாவது ஆண்டாக தொடரும் திருப்பணிகளும் நிதி உதவிகளும்…
முன்னாள் இராஜாங்க அமைசரும் காரை மண்ணின் மைந்தன் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது துணைவியாருமாகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் தேர்தல் காலத்தின் போது கட்சி ஒதுக்கிய…
‘எனது ஊர் காரைநகர்’ செய்தி சஞ்சிகை கனடாவில் வெளியாகி உள்ளது, 100 பேர்கள் மட்டுமே தமது கனடிய விலாசங்களை புதுப்பித்துக் கொண்டார்கள்.
‘எனது ஊர் காரைநகர்’ செய்தி சஞ்சிகை கனடாவில் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் கனடாவில் 300 க்கும் மேற்பட்ட காரை மக்களின் வீடுகளிற்கு இலவசமாக அனுப்பப்பட்டு வந்துள்ள…
ஒரு மூடன் கதை சொன்னான்… என் கதை அது தான்..!
ஒரு மூடன் கதை சொன்னான்… என் கதை அது தான்..! ‘மெய்யழகன்’ படம் என் கதையின் சாயல். என் சைக்கிளிற்கும் அதே கதை உண்டு, என் வீட்டிற்கும்…
கனடிய டொலரின் இலங்கை பெறுமதி இரண்டு வருடங்களின் பின்னர் 200 ரூபாய்கும் குறைவாக (வங்கி) இறங்கியுள்ளது.
கனடிய டொலரின் இலங்கை பெறுமதி இரண்டு வருடங்களின் பின்னர் 200 ரூபாய்கும் குறைவாக (வங்கி)இறங்கியுள்ளது. 300 ரூபாய்கள் வரை அதி உச்சம் அடைந்திருந்த போது பல இலட்சம்…
கலாநிதி கென்னடி விஜயரத்தினம் பிறந்தநாள் இன்று 16.12.2024
16.12.1967 – 10.01.2018(கென்னடி இறப்பிற்கு சில மாதங்கள் முன்னர் தனது தாயாரின் நினைவையொட்டி அவரால் எழுதப்பட்டது, இத்தனை அவசரமாய் ஏன் சென்றான் என்பதனை இந்த வரிகள் முடிவில்…
திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை : ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். மறைவு: 16.12.2024
‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை தோற்றம்: 15.12.1943 மறைவு: 16.12.2024 முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர்…
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்…! 14.12.2024
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்…! 14.12.2024 இன்று வீடுகளில் விளக்கேற்றி குமாராலயதீப திருநாள் கொண்டாடும் சைவமக்களிற்கு திருநாள் வாழ்த்துக்கள்.
காரைநகரில் தொடரும் மழையும் மழைக்கால பாதிப்புகளும்…
14.12.2024 நாளை சனிக்கிழமை மீண்டும் அதிகூடிய மழை பொழிவு இடம்பெறவுள்ளது, வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகி வருகின்ற நிலையில் இந்தியா தமிழ்நாடு வானிலையாளர்கள் கணிப்பின்…
எனக்கு தெரியல… உங்களை கேட்கிறேன்… காரைநகர் மக்கள் பலர் இதற்கு பதில் சொல்லணும்… அல்லது உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டு சொல்லுங்கள்…
எங்கள் ஊர் பாடசாலை அதிபரை, எங்கள் ஊர் சைவ சமயத்தின் அடையாளமாக திகழ்ந்த ஒருவரை, ஈழத்து சிதம்பரத்திற்கு மாதந்தோறும் வரும் பிரதோசத்திற்கு மூன்று மைல் தூரம் நடந்து…



