Posted in Annadana Madam நூறு ஆண்டுகளாக (1926 – 2026) அன்னதானப் பணியில் ஈடுபட்டுவரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் நிர்வாக சபை கூட்டம் 16.11.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாசார மண்டபத்திலே நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள நடைபெற்றுள்ளது. on November 20, 2025November 20, 2025 தீசன் திரவியநாதன்