நூறு ஆண்டுகளாக (1926 – 2026) அன்னதானப் பணியில் ஈடுபட்டுவரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் நிர்வாக சபை கூட்டம் 16.11.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாசார மண்டபத்திலே நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள நடைபெற்றுள்ளது.
நூறு ஆண்டுகளாக (1926 – 2026) அன்னதானப் பணியில் ஈடுபட்டுவரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் நிர்வாக சபை கூட்டம் 16.11.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாசார மண்டபத்திலே நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள நடைபெற்றுள்ளது.
நிர்வாக சபை கூட்டத்தின் போது நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவித்த கருத்துக்களும் இன்றைய மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் செயற்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ள கீழே எடுத்து வரப்பட்டுள்ள வீடியோ பதிவுகளை அவதானமாக செவிமடுக்கவும்.
கிரகிப்பதற்கு வசதியாக 7 பிரிவுகளாக முறையே எடுத்துவரப்பட்டுள்ளது. நன்றி.

Leave a Reply
You must be logged in to post a comment.