நோக்கம் சரியானது எனின் வழி பிறந்தே தீரும்!. காரை இந்து மாணவனிற்கான கற்றலுக்கான உதவி கிடைத்தது

‘நோக்கம் சரியானது எனின் வழி பிறந்தே தீரும்’ காரை இந்து மாணவனிற்கான கற்றலுக்கான உதவி கிடைத்தது. காரை இந்துக்கல்லூரியில் Bio Science பாடத்தில் உயர்தர கல்வி பயின்று…

கல்விக்கான உதவிக்கு கையேந்த வைக்காதீர்கள்!. கண்டு கொண்டு உதவிடுவோம்.|23.08.2024 வெள்ளிக்கிழமை.

23.08.2024 வெள்ளிக்கிழமை. கல்விக்கான உதவிக்கு கையேந்த வைக்காதீர்கள்.! கண்டு கொண்டு உதவிடுவோம். காரை இந்துவில் உயர்தரத்தில் Bio Science பாடத்தில் திறமையுடன் கல்வி கற்றுவரும் காரைநகர் சடையாளி…

கலைகள் மேல் பற்றுக்கொண்ட காதலன்’ எங்கள் ஊர் அண்ணன் MGR

“கலைகள் மேல் பற்றுக்கொண்ட காதலன்’ எங்கள் ஊர் அண்ணன் MGR அவர்களின் மறைவு குறித்து சட்டக்கலை வல்லுனர் பாபு அண்ணாவின் வரிகள் உண்மையிலும் உண்மை. ஈழத்து சிதம்பரத்தின்…

முன்பள்ளிகளின் நீண்டகால நிரந்தர வளர்ச்சிக்கு கைகொடுப்போம்.

முன்பள்ளிகளின் நீண்டகால நிரந்தர வளர்ச்சிக்கு கைகொடுப்போம். 12.07.2024 அன்று அத்திவாரம் இடப்பட்ட படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளியின் வளர்ச்சியும் கல்வி செயற்பாடுகளும் கடந்த ஐந்து…

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு மாணவர் வருகையை அதிகரிக்க வழங்கப்படும் ஊக்குவிப்பு நிதி 25,000 ரூபா சிவகெளரி முன்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு மாணவர் வருகையை அதிகரிக்க வழங்கப்படும் ஊக்குவிப்பு நிதி 25,000 ரூபா சிவகெளரி முன்பள்ளிக்கு வழங்கப்பட்டது. யூலை மாத வருகையை கணக்கில்…

ரெளத்திரம் பழகு

ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் அல்லது சினம் அல்லது ஆத்திரம். அதாவது தனக்கோ அல்லது பிறருக்கோ தவறு/அநீதி இழைக்கப்படும் போது அதைத் துணிவுடன் எதிர்த்துத்…

காரைநகர் ஊரி பிரதேச குடும்பத்தின் அனர்த்த பாதிப்படைந்த குடும்பத்திற்கு முகநூல் வாயிலாக வளங்கிய நிதி கையளிக்கப்பட்டது. 07.08.2024.

காரைநகர் ஊரி பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றிற்கான தற்காலிக குடிசை புணரமைப்புக்கு சேர்க்கப்பட்ட நிதி கிராம சேவகர்(ஜே/44) திரு.மயூரன் அவர்களுடன் சென்று தற்போதைய வீட்டு நிலமையைப் பார்வையிட்டுள்ளதுடன்…

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணி காட்சிகள் 06.08.2024

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணி காட்சிகள் 06.08.2024

காரைநகர் சிவன்கோவிலடி தீர்த்தக்கரை ஆடி அம்மாவாசை -பிதிர் கடன் நிறைவேற்ற மக்கள் கூட்டம் – 04.08.2024

காரைநகர் சிவன்கோவிலடி தீர்த்தக்கரை ஆடி அம்மாவாசையை முன்னிட்டு பிதிர் கடன் நிறைவேற்ற மக்கள் கூடினார்கள்.

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ பெருவிழாவின் ரதோற்சவம்.. | 03.08.2024

காரைநகர் வியாவில் ஐயனார் கோயில் மகோற்சவ பெருவிழாவின் ரதோற்சவம்.. 03.08.2024