காரைநகர் இந்துக் கல்லூரி தேசிய பாடசாலைகளில் ஒன்றாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!| 2021

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்…

காரைநகர் பாடசாலைகளிற்கு கொரோனா காலத்திலும் 6 இலட்சம் ரூபாய்கள் கனடா காரை கலாசார மன்றம் |05.May.2021

காரைநகர் பாடசாலைகளிற்கு கொரோனா காலத்திலும் 6 இலட்சம் ரூபாய்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது! 05.05.2021(முழுமையாக வாசித்தால் மட்டுமே உண்மையை அறிந்து கொள்ளலாம்) கனடா…

ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ தேர்த்திருவிழா |27.03.2021

ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ தேர்த்திருவிழா 27.03.2021 சனிக்கிழமை நடைபெற்றது. கொரோனா சூழ்நிலை காரணமாக பஞ்சரதங்களிற்கு பதிலாக சிவனின் சித்தி தேரில் சோமாஸ்கந்த பெருமானுடன் பரிவார மூர்த்திகள்…

காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்ற திருவிழா பற்றிய அறிவித்தல். |19.Mar.2021

காரைநகர் நடுத்தெரு வாழ் மக்களின் உபயமாக நடைபெற்றுவரும் இத்திருவிழாவினை சடையாளியை சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தி வருகின்றார். கடந்த பல ஆண்டுகளாக திரு.வே.சிவகுருநாதன் அவர்களின்…

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் இரவு திருவிழா |19.03.2021

ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயிலில் 19.03.2021 முதல் நடைபெற்றுவரும் சிவன் பங்குனி மகோற்சவ இரவு திருவிழா காட்சிகள்….! ஈழத்து சிதம்பரம் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக 03.03.2021 அன்று…

யாழ்ப்பாணம் – காரைநகர் கல்லுண்டாய் வீதி ‘கார்ப்பெற் வீதி’ அங்கொன்றும் இங்கொன்றுமாக….! |18.Mar.2021

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் செல்லும் கல்லுண்டாய் வீதியினை பொன்னாலை சந்தி வரையிலான கார்ப்பெற் வீதியாக புனரமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்…

திருமதி லீலாவதி விஸ்வலிங்கம்|மறைவு: 15.02.2021

நடுத்தெரு, காரைநகர்(இலண்டன்)மறைவு: 15.02.2021 இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் இணைக்கப்பட்டுள்ளது காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் இலண்டன் Aylesbury வதிப்பிடமாகவும் கொண்ட திருமதி லீலாவதி விஸ்வலிங்கம் அவர்கள் 15.02.2021 திங்கட்கிழமை…

பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது! | 19.01.2021

பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, கொரோனா கால வரைமுறைகளிற்கு உட்பட்டு பகல், இரவு திருவிழாக்கள் சிறப்புற முருகப்பெருமான் கருணையுடன்…

சிரமதான பணியில் கலாநிதி விளையாட்டுக்கழகம் | Dec.2020

கலாநிதி விளையாட்டு கழக இளைஞர்கள் கடந்த வாரம் December 12, மற்றும் 13ம் திகதிகளில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். 12ம் திகதி காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தை…