Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு | மறைவு: 30.07.2014

திரு.வேலுப்பிள்ளை சுந்தரேசு(Retired Ceylon Fisheries Corporation Regional Manager)களபூமி, காரைநகர் – கனடா தோற்றம்: 14.05.1945மறைவு: 30.07.2014காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், கனடா Brampton  வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை…

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்) |மறைவு: 06.12.2012

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)கோவளம், காரைநகர்(கனடா) தோற்றம்: 18.08.1936மறைவு: 06.12.2012காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 06.12.2012 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார். அன்னார்…

சிவசம்பு சிவநாயகம் | 20.06.2012

சிவசம்பு சிவநாயகம்சந்தம்புளியடி காரைநகர்காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வைவதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரியும், கண்டு பிடிப்பாளருமான சிவசம்பு சிவநாயகம் நேற்று…

செல்வரட்ணம்(ஓவசியர்) ராதாகிருஷ்ணன் |மறைவு: 21.04.2012

திரு.செல்வரட்ணம்(ஓவசியர்)ராதாகிருஷ்ணன்மாப்பாணவ+ரி, காரைநகர்(கனடா) தோற்றம்: 15.12.1949மறைவு: 21.04.2012காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்வரட்ணம் ராதாகிருஷ்ணன் 21.04.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(ஓவசியர்)…