நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Canada

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்) |மறைவு: 06.12.2012

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)
கோவளம், காரைநகர்
(கனடா)

தோற்றம்: 18.08.1936
மறைவு: 06.12.2012
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 06.12.2012 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதியினரின் ஏகபுத்திரனும் காலஞ்சென்ற தம்பிஐயா, ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும், காலஞ்;சென்ற இராஜேஸ்வரியின்(இராசு) அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் நாகம்மா ஆகியோரின் சம்பந்தியும் சிவகுமாரின் பாசமிகு தந்தையும், ரோகிணியின் அன்பு மாமனாரும், அபிலாஷ், அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும், புவனேஸ்வரி(வேவி), திரிபுரகல்யாண- சுந்தரி(பவா), காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் விஜயலட்சுமி(விசிஜம்), சிவசோதி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை 08.12.2012 மாலை 4-8 மணி வரை 4164 Sheppard Ave( at Midland Ave)  இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை 09.12.2012 காலை 9-11 வரை அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பகல் 12.00 மணிக்கு 256 Kingston Road / Woodbine Ave இல்
அமைந்துள்ள St.John Norway Cemeterys Cremotorium த்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:

மகன், மருமகள், பேரப்பிள்ளைகள்
தொலைபேசி: 416 473 8619 அல்லது 416 267 3736

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605