நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Funeral

சிவசம்பு சிவநாயகம் | 20.06.2012

சிவசம்பு சிவநாயகம்
சந்தம்புளியடி காரைநகர்
காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வை
வதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரியும், கண்டு பிடிப்பாளருமான சிவசம்பு சிவநாயகம் நேற்று (20.06.2012) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான, சிவசம்பு பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் நடனராணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், சிவராஜா, சிவலிங்கம் மற்றும் சிவநேசன், சிவராமன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி (R.R.I) மற்றும் தர்மவதி, மத்மராணி, கனகாம்பிகை,
காலஞ்சென்ற ஜெயலட்சுமி மற்றும் மனோன்மணி, குணநாயகம், இராஜநாயகம், (முன்னாள் அதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி), இந்திராணி, ஜெயக்குமாரன் (முன்னாள் உபஅதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும், யோகேஸ்வரன், இரஞ்சிதமலர், சிவானந்தன், சிந்தனைச்செல்வி, சிந்தனைச்சோதி, முருகானந்தராஜா, பத் மானந்தராஜா, சிந்தனைச்சக்தி, காலஞ்சென்ற சிவசம்பு (ரவி) மற்றும் சிவகரன், சிவசெல்வி, சிவகலா,
காலஞ்சென்ற சிவசீலன் மற்றும் சிவாஜினி, இராஜினிலைமன், இராஜ்மோகன், இராஜ்குமார், Dr. டிலானி, Dr. டினேஷ், டிலக்ஷன் ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.06.2012) வெள்ளிக்கிழமை மு.ப. 11
மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : நடனராணி (மனைவி), சிவனேசன் (சகோதரன்), சிவராமன் (சகோதரன்)
011 94 21 321 2484
சிவகரன் (கனடா) 416-930-0175

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605