Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அமெரிக்கா… அமெரிக்கா… அமெரிக்கா…

கனடாவும் அமெரிக்காவும் நிலத்தினால் கிழக்கு மேற்காக பல்லாயிரம் மைல்கள் தமது எல்லைகளை கொண்ட நாடுகள். இரு வேறு நாடுகளாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரே வாழ்வியல் தன்மைகளை கொண்ட…

மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர திசநாயக்க வரலாற்று நாயகனே..!

காரைநகர் கடல்கோட்டையில்(ஹம்மல் கீல்) கைது செய்து வைக்கப்பட்டிருந்த JVP யின் தலைவர் றோகன விஜயவீர அவர்களது கைப்பட எழுதிய வாசகங்கள் கடந்த பல ஆட்சியாளர்களினாலும் பாதுகாக்கப்பட்டு இன்னமும்…

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக திரு.மயிலன் அப்புத்துரை அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். |2021

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தெரிவு செய்யப்பட்ட திரு.விஜயதர்மா கேதீஸ்வரதாசன் அவர்கள் 21.10.2021 அன்று காலமானதை தொடர்ந்து தவிசாளர் பதவி வெற்றிடமானது….