மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர திசநாயக்க வரலாற்று நாயகனே..!
காரைநகர் கடல்கோட்டையில்(ஹம்மல் கீல்) கைது செய்து வைக்கப்பட்டிருந்த JVP யின் தலைவர் றோகன விஜயவீர அவர்களது கைப்பட எழுதிய வாசகங்கள் கடந்த பல ஆட்சியாளர்களினாலும் பாதுகாக்கப்பட்டு இன்னமும் பார்வையிடும் வண்ணம் உள்ளதும், இன்று அவரது காலத்தில் அவருடைய கொள்கைகளின்படி அரசியலில் கால்பதித்து இலங்கையின் சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுர திசநாயக்கவும் வரலாற்றில் எதையோ ஒன்றை நிரூபித்துள்ளார்கள்.
மிகவும் குறுகிய காலத்தில் வரலாறுகள் மீள திருத்தி எழுதப்பட மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர திசநாயக்க வரலாற்று நாயகனே..!


Leave a Reply
You must be logged in to post a comment.