நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Colombo

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன் | இறைபதம்: 09.10.2013

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன்
(Retired Librarian, Karainagar Hindu College,  இலந்தைச்சாலை காரைநகர்) வெள்ளவத்தை, கொழும்பு காரைநகர் இலந்தச்சாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு
வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமங்கை பாலச்சந்திரன் அவர்கள் 09.10.2013 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை லட்சுமிப்பிள்ளையின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் (ஓய்வு பெற்ற கட்டிடதிணைக்கள அதிகாரி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவபாலன் (பொறியியலாளர் – UK), Dr.அனுஷா (விரிவுரையாளர்-UK) ஆகியோரின் அன்புத் தாயாரும், Dr.சந்தியா (UK) Dr.ராகவன் (UK), ஆகியோரின் அன்பு மாமியாரும், நிதிபன்சாயி, வைஷ்ணவி,ஹரிகிருஷ்ணா, ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், காலஞ்சென்ற பார்வதி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மற்றும் சிவபாக்கியம், அன்னலட்சுமி, கருணைலிங்கம்,திலகவதி, சிவமணி, சபாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மகிந்த மலர்ச்சாலையில் (591 காலி வீதி,கல்கிசை) சனிக்கிழமை 12.10.2013 காலை 9.00 மணியிலிருந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை 13.10.2013 பிற்பகல் 1.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை பொது
மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :Dr (Mrs) R.அனுஷா(மகள்)


Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605