Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அம்பலவாணர் கனகசுந்தரம் | மறைவு: 20.01.2015

திரு.அம்பலவாணர் கனகசுந்தரம்(Post master கனகசுந்தரம்)நடுத்தெரு, காரைநகர் மறைவு: 20.01.2015காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தபாலதிபர் அம்பலவாணர் கனகசுந்தரம் (20.01.2015) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற…

அம்பலவாணர் பேரம்பலம் | மறைவு : 21.10.2013

காரைநகர் முல்லைப்பிலவினை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பேரம்பலம்(ஓய்வு பெற்ற உதவிநிலஅளவை அத்தியட்சகர்) 21.10.2013 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் –…

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன் | இறைபதம்: 09.10.2013

திருமதி. தேவமங்கை பாலச்சந்திரன்(Retired Librarian, Karainagar Hindu College,  இலந்தைச்சாலை காரைநகர்) வெள்ளவத்தை, கொழும்பு காரைநகர் இலந்தச்சாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்புவெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவமங்கை பாலச்சந்திரன் அவர்கள்…

திரு.வி.எம்.கந்தையா | சிவனடி 11.03.2013

திரு.வி.எம்.கந்தையாசம்பர்தர்கண்டி, காரைநகர்(சிட்னி, அவுஸ்திரேலியா)காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும் சிட்னி, ஹோம்புஷ் வெஸ்ட் அவுஸ்திரேலியாவில் வசித்துவந்தவருமான திருவாளர் வி.எம்.கந்தையா(இலங்கை வருமானவரி திணைக்கள இளைப்பாறிய மதிப்பீட்டாளர்)அவர்கள் திங்கட்கிழமை மார்ச் மாதம்11ம்…

திரு.கந்தையா நடராசா | 26-02-2013

திரு.கந்தையா நடராசாகுமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு(Retired Chief Assistant Head Reader, Printing Department-Government Press) தோற்றம்;:09.07.1938 மறைவு:26.02.2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் குமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு 76-…

பொன்னம்பலம் பாலசிங்கம் |மறைவு: 28.12.2012

திரு.பொன்னம்பலம் பாலசிங்கம்இடைப்பிட்டி, காரைநகர்(இளைப்பாறிற உதவி அரசாங்க அதிபர், நெடுந்தீவு)மறைவு: 28.12.2012காரைநகர் விளானையைப் பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் 28.12.2012 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார்…

முருகேசு நல்லலிங்கம் | மறைவு: 26.12.2012

முருகேசு நல்லலிங்கம்வலந்தலை, காரைநகர்(திருகோணமலை)(ஓய்வு பெற்ற நிதி முகாமையாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை) தோற்றம்: 05.09.1929 மறைவு: 26.12.2012 காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டமுருகேசு…

அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம் |மறைவு: 28.07.2012 | வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 27.08.2012

31 ஆம் நாள் நினைவஞ்சலியும்அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 24.01.1933 மறைவு: 28.07.2012அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும்…

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்-2010

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)புதுறோட், காரைநகர்காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ,பிரவீனா, லவீனா, அபிதன்,…