Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதழ் 26 – எனது ஊர் காரைநகர்

இதழ் 26:
உள்ளே …
திருத்தொண்டால் உயர்ந்து நிற்கும் பெருந்தகை சண்முகம் …
“எங்கும் சக்தி எதிலும் சக்தி” சக்தியின் பணிகள் ….
காத்திரமான கல்விப்பணியாற்றிய பெருந்தகை நடராஜா ….
தனியார் கல்வி நிறுவன முன்னாள் ஆசிரியர் அமரர் சி . குமாரவேலு ….
“எனது ஊர் காரைநகர் ” ஊடாக வாழ்வாதார உதவிகள் . …
அமரர் புவனேஸ்வரி தனபாலன் ஞாபகார்த்த நிகழ்வும் உதவியும் . …
அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தில் கற்றல் உப்பகரணங்கள் ….

Leave a Reply