நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

கனகலிங்கம் சுதர்சன் |இயற்கை 17.09.2012

கனகலிங்கம் சுதர்சன்
பலகாடு, காரைநகர்
(கிளிநொச்சி)
காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம்
சுதர்சன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கிளிநெச்சி கல்வி வலயம்) 17.09.2012 அன்று இந்தியா வேலூரில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி
மருத்துவ மனையில் இயற்கை எய்தினார்.

அன்னார் சுப்பிரமணியம் கனகலிங்கம்(தொப்பி மாமா) புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும் சுதர்சினி, சுபாசினி, சுகந்;தினி, சுஜீவினி
ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 19.09.2012 காலை 11 மணிக்க வேலூர் இந்து மயானத்தில் இந்து சமய முறைப்படி நடைபெறும்.

அத்துடன் குடும்பத்தினர் இலங்கை திரும்பியதும் அவரது கிளிநொச்சி இல்லத்தில் வலயக் கல்விப்பணிமனையினரால் அஞ்சலிக்கூட்டமும்
நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாகறு கேட்டக் கொள்ளப்படுகின்றார்கள்.

முக்கிய குறிப்பு:
அன்னாரது சிகிச்சைக் காலத்தில் இறுதிநேர இக்கட்டான தருணங்களில் மனமுவந்து அனைத்து வழிகழிலும் பண உதவிகள்
ஒத்துழைப்புக்கள், ஆறுதல்கள், இறை ஆசீர்வாங்கள், மருத்துவ சேவைகள் வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் எம் நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றோம்.

தகவல்:
கனகலிங்கம் புவனேஸ்வரி(தாய்)
தொலைபேசி இலக்கம் : இந்தியா – 91 9677 1694 07
இலங்கை – 94 7755 441 26

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605