நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Funeral

சிற்றம்பலம் பாலசிங்கம் | மறைவு: 05.11.2012

சிற்றம்பலம் பாலசிங்கம்
பொன்னாவளை, களபூமி, காரைநகர்
(வவுனியா)

தோற்றம்: 05.04.1936 மறைவு: 05.11.2012

காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் வவுனியா 11A குட்செட் வீதியை
வதிவிடமாகவும் கொண்ட நீர்ப்பாசனத் திணைக்கள முன்னாள் நிர்வாக அலுவலர் சிற்றம்பலம்
பாலசிங்கம் 05.11.2012 திங்கட்கிழமை காலமானார். அன்னார் அமரர்களான
சிற்றம்பலம்-அபிராமிப்பிள்ளையின் மகனும், பத்மாசனியின் அன்புக் கணவரும், அமரர்களான
சண்முகம்-சரஸ்வதியின் அன்புமருமகனும், பவானி, ரவீந்திரன்(லண்டன்), திருலோகேஸ்வரன்(டீ.ஊழஅ –
மீள் எழுச்சித்திட்டம்), சர்வேஸ்வரன்(மீள் எழுச்சித்திட்டம் – பொருளாதார அபிவிருத்தி
அமைச்சு-கச்சேரி வவுனியா), கௌரிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாதசுந்தரம்(உரிமையாளர் ராஜகுலம் ரேடேர்ஸ் -வவுனியா) , விமலாதேவி, கவிதா(நீர் வழங்கல்
வடிகால் அமைப்புச் சபை – ADB Project ), ஆனந்தராஜா உரிமையாளர்(அம்பிகா புடவை மாளிகை செங்கலடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோபிசன், ரஞ்சித், தக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும், தம்பிராஜா(இளைப்பாறிய
உபஅதிபர்-கனடா), திருமதி புவனேஸ்வரி, சங்கரப்பிள்ளை, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும், மனோன்மணி(இளைப்பாறிய உபஅதிபர்-கனடா), அமரர் தம்பிப்பிள்ளை(வி.ஆர்.ரி),
பாக்கியம், அமரர் விஸ்வலிங்கம், அமரர் மங்கையற்கரசி, நித்தியானந்தம்(முன்னாள் முகாமையாளர்
பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்-நெடுங்கேணி), பாலசுப்பிரமணியம்(லண்டன்), சரோஜினி, புஸ்பராணி
ஆகியோரின் மைத்துனரும்,

கந்தசாமி(முன்னாள் பணிப்பாளர் நீர்ப்பாசன திணைக்களம்-வடகிழக்கு மாகாணம்) தெய்வானை,
சுசித்திரா, சிவஞானம்(வர்த்தகர்-யாழ்ப்பாணம்), சதாசிவம்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின்
சகலையுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 08.11.2012 வியாழக்கிழமை க ாலை
8.00மணியளவில் 11யு வவுனியா குட்செட் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
ஈமைக்கிரியைகள் தோணிக்கல் இந்து மயானத்தில் இடம்பெறும் என்பதனை உற்றார் உறவினர்
நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: ரவீந்தின்(மகன்) 00 44 208 427 63 22, 00 44 796 17922 74
சர்வேஸ்வரன்(மகன்) 0094 7761 53784, 0094 2422 2235 71
கனடாவில் தொடர்புகளுக்கு: சின்னத்தம்பி தம்பிராஜா(தம்பிராஜா மாஸ்ரர்)- சகோதரர் 416 438 6735
மரண அறிவித்தல்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605