கனகசுந்தரம் மோகனதாஸ்(விசாகன்) |மறைவு: 29.03.2013
கனகசுந்தரம் மோகனதாஸ்(விசாகன்)
கருங்காலி, காரைநகர்(சுவிஸ்)
மறைவு: 29.03.2013
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம்
மோகனதாஸ்(விசாகன்) 29.03.2013 அன்று சுவிஸ்ஸில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான
சிவசுப்பிரமணியம் பாலசௌந்தரியின் அன்பு மருமகனும், அருட்சோதியின் பாசமிகு கணவரும், கார்த்திகனின்
அன்புத் தந்தையும் ஆவார்.
காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் அன்னலட்சுமி, விமலாதேவி, ஒப்பிலாமணி, காலஞ்;சென்ற இலங்கேஸ்வரன்
மற்றும் ;சித்திரா, சறோசாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், தனிப்புலி சிங்க முதலியார்,
வேலுப்பிள்ளை(சோதி), சிவமலர், சரஸ்வதி, குலேந்திரபாபு, தேவராசா, அருட்குமாரன், அருட்சோதி ஆகியோரின்
மைத்துனரும், யோகேஸ்வரன், சந்திராதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: குடும்பத்தினர் – பயிரிக்சுடல் காரைநகர்
தொடர்புகளுக்கு: 077 600 6525

Leave a Reply
You must be logged in to post a comment.