Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இராசம்மா நமசிவாயம் | விண்ணில்: 15.04.2013

திருமதி இராசம்மா நமசிவாயம்
களபூமி, காரைநகர்(லண்டன்)

மண்ணில்: 29.11.1937 விண்ணில்: 15.04.2013

காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா நமசிவாயம்
அவர்கள் 15-04-2013 திங்கட்கிழமை அன்று பூதவுடல் நீங்கி புகழ் உடம்பெய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை(மு.மு.மு) சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா
சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னையா நமசிவாயம்(இளைப்பாறிய பணிப்பாளர்- கைத்தொழில் அமைச்சு) அவர்களின்
அன்பு மனைவியும்,

Dr.தியாகலிங்கம்(லிங்கம்), Dr.சத்தியலிங்கம், Dr.பொன்மலர்(மலர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை, தனலட்சுமி, பத்மநாதன், சண்முகநாதன், பேரின்பநாயகம்(K.K.K.P)
மற்றும் சிவபாலன்(K.K.K), சற்குணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், வாசுகி, இராசேந்திரா
ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சதாசிவம், இராமநாதன், வெற்றிவேலு, தம்பிமுத்து, சரஸ்வதி
ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இக்ஷானி, மயிலோன், சுருதி, சுரபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் யுAsian- Funeral Care, 648-650 Garratt Lane, Tooting, SW17 0NP.  இல் சனிக்கிழமை
20.04.2013 பி.ப 4.00 மணி முதல் பி.ப6.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 21.04.203
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 முதல் 1.00 மணி வரை மீண்டும் பார்வைக்காக 218 Hamilton Avenue,
North Cheam, Surrey, SM3 9DT

ல் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 1.30 க்க இறுதிக்கிரியைகள்
நடைபெற்று W North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, Surrey SM4 4NU இல் தகனம்
செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.
K.K.K. சிவபாலன்(காரைநகர்)

தொடர்புகளுக்கு:
னுச. தியாகலிங்கம் – 447979770005
னுச. சத்தியலிங்கம் – 4419492933605
னுச. பொன்மலர்(மலர்) – 442086445421 அல்லது 447815767683

Leave a Reply