காரைநகர் நீலிப்பந்தனை அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை கிரமமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது. ஆடி மாதம் அம்பாளிற்கு சிறந்த மாதம். ஆடிச்செவ்வாய் தோறும் மாலையில் முன்னர் வருடம் முழுவதும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்ற பஜனையினை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதற்காக அம்பிகை அடியவர்கள் செவ்வாய் கிழமைகளில் பஜனையில் கலந்து கொள்ளவும் பாடசாலை மாணவ மாணவிகள் சிறுவர்கள், முதியவர்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்பாளின் அருட்கடாட்சத்தினை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள் ஆதீனகர்த்தாக்கள் சார்பில் நிஜமிக்கப்பட்டுள்ள நிர்வாகத்தினர்.
ஆடி(July) மாத நித்திய பூசை உபயகாரர்கள் விபரம் வருமாறு:






மாதாந்த நித்தி பூசை மற்றும் மேலதிக விபரங்களிற்கு தொடர்பு கொள்ள திரு.சிவறைஞ்சன் பாலகிருஷ்ணன் +94 (77) 469 0289 என்ற இலக்கத்தில் WhatsApp ஊடாகவும் தொடர்பு கொள்ளலாம். நன்றி.



