‘Karai Challengers’ விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெறும் ஐந்து அணிகள் கொண்ட ‘Raj Champion Trophy’ உதைபந்தாட்ட சுற்றுதொடரில் முதல்கட்டமாக சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற போட்டிகளில ‘சோலையான்’ அணி விளையாடிய ஐந்து தெரிவு போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
தீசன் திரவியநாதன் அணியின் உரிமையாளராகவும் சஜன் சண்முகரத்தினம் அணியின் பொறுப்பாளராகவும் கொண்டு தெரிவு செய்யப்பட்ட ‘சோலையான்’ பெயர் கொண்ட அணி இந்த சுற்றுத்தொடரின் பலமான அணியாக முதல்கட்ட போட்டிகளில் சவாலாக விளங்கி வருகிறது. அணியின் உரிமையாளராக மகிழ்ச்சியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு இத்தொடரின் வெற்றிக்கோப்பையினை பெற்றுக்கொள்ளவும் வாழ்த்துகிறேன்.
‘சோலையான்’ அணியில் தெரிவு செய்யப்பட்டு போட்டிகளில் எனது அணியின் சார்பாக விளையாடிவரும் வீரர்கள் விபரம் வருமாறு:
















