நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Business

காசிநாதப்பிள்ளை சிவஞானம் |மறைவு: 07.01.2013

திரு. காசிநாதப்பிள்ளை சிவஞானம்(வர்த்தகர்)
தன்னை, களபூமி, காரைநகர்
(வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)

தோற்றம்;: 07.01.1950 மறைவு: 07.01.2013

காரைநகர் களபூமி தன்னையை பிறப்பிடமாகவும் 62ஃ2 இந்துக்கல்லூரி ஓழுங்கை வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதப்பிள்ளை சிவஞானம் 07.01.2013 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை காசிநாதப்பிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) செல்லாச்சி
தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சண்முகம் இளைப்பாறிய அதிபர்,
முன்னாள் கிராம சேவை தலைவர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும் சரோஜினியின்
அன்புக்கணவரும் மதிவதனி (கொழும்பு), வத்சலா (பண்டாரவளை), சிவகாந்தன் (பிரான்ஸ்),
ரம்மியகலா (மனோஜ் எக்ஸ்பிறஸ் பிறைவேட் லிமிட்டட் யாழ்ப்பாணம்), தினேஸ்சங்கர் (பொலிஸ்
உத்தியோகத்தர் யாழ்ப்பாணம்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், தவரூபன் (ளு.சு.வுநஒவடைள ஊழடழஅடிழ)
ரவிமோகன் (ரட்ணா ரேடர்ஸ் பண்டாரவளை) அன்பு மாமனாரும் விபிசாவின் அன்பு பேரனும்
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், மற்றும் தவமணி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற
சிவபாக்கியம், சிவபாலன், சிவராசா, சிவலட்சுமி, சிவயோகம் (ஜேர்மன்) ஆகியோரின் உடன்பிறவா
சகோதரனும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி, நித்தியானந்தம், பத்மாசனி, பாலசுப்பிரமணியம் (லண்டன்),
புஸ்பராணி காலஞ்சென்ற சரஸ்வதி, பாலசுப்பிரமணியம் (ஆ.ஆ.டீ), சாம்பவி(லண்டன்), புனிதவதி,
கணேசன், ராசரட்ணம்(ஜேர்மன்) ஆகியோரின் மைத்துணரும், கந்தசாமி (இளைப்பாறிய வடகிழக்கு
நீர்ப்பாசனத்திணைக்கள பணிப்பாளர்), தெய்வானை, காலஞ்சென்ற பாலசிங்கம் (இளைப்பாறிய
நீர்ப்பாசனத்திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர்),மற்றும் சுசித்திரா, ளு.மு.சதாசிவம்(இளைப்பாறிய
அதிபர்) ஆகியோரின் சகலனுமாவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10.01.2013 வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரது
இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக கோம்பயன்மணல்இந்து மயானத்திற்கு எடுத்து
செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை
தினேஸ்சங்கர் -(இலங்கை) – 0094 21 222 3336
சிவகாந்தன்(பிரான்ஸ்) – 0033 75 10 28991
பாலசுப்பிரமணியம்(இலண்டன்) – 44 0208 997 2060

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605