நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Colombo

முத்தையாபிள்ளை சபாபதிப்பிள்ளை | இறைவனடி 28.02.2011

முத்தையாபிள்ளை சபாபதிப்பிள்ளை
(இலங்கை புகையிரத திணைக்களம்)

வாரிவளவு, காரைநகர் -வெள்ளவத்தை
காரைநகர் வாரிவளவு, தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை அவர்கள் 28.02.2011 அன்று இறைவனடி
சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற முத்தையாவிள்ளை-மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புங்குடுதீவு கிராமசபைத்தலைவர் மதியாபரணம்(துீ)-கனகம்மா தம்பதிகளின் மருமகனும், இளமதியின் ஆருயிர் கணவரும், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவர்களான அருள்நந்தி, அச்சுதன், அனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சுப்பிரமணியபிள்ளை(கனடா), தவநிதி, தவமணி(யாழ்-ஆனைக்கோட்டை றோ.க.த.க பாடசாலை
ஆசிரியை) ஆகியோரின் அன்புச்சகோதரரும், மனோகௌரி(கனடா), காலஞ்சென்ற ஆசிரியர்
கிருஷ்ணபிள்ளை மற்றும் சத்தியதாசன்(யாழ்.குமரன் சுற்றுலா விடுதி), யோகசுந்தரி(கனடா) ஆகியோரின் மைத்துனரும், வினாயகமூர்த்தி(கனடா) அவர்களின் அன்புச் சகலனுமாவார்.


அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 01.03.2011 இல் இருந்து வைக்கப்பட்டு 03.03.2011 நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் தெகிவளை-கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: ச.இளமதி (மனைவி)
16A, 1/2 பெரேரா லேன், வெள்ளவத்தை, கொழும்பு-6
071 8278185, 2589976
முத்தையாபிள்ளை சுப்பிரமணியபிள்ளை: சகோதரன்(ரொறன்ரோ)
416 – 362 8693

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605