Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை (மணியம்) | இறைவனடி 14-07-2025

“எனது ஊர் காரைநகர் ” karainews.com சார்பில் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாத்தியடையவும் பிரார்த்திப்போமாக! காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும்…

நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை| இறைபதம் 09.Aug.2021

நமசிவாயம் சிவகுமார், காரைநகர் கள்ளித்தெரு தங்கோடை 1960.07.15இல் பிறந்த இவர் 2021.08.09 அன்று இறைபதம் அடைந்தார்

திருமதி இராசமணி சோமசுந்தரம் | மறைவு: 07.02.2015

திருமதி இராசமணி சோமசுந்தரம்எர்ணாங்குப்பிட்டி, தங்கோடை காரைநகர்மறைவு: 07.02.2015 மரண அறிவித்தல்! காரைநகர் எண்ணாங்குப்பிட்டி தங்கோடையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியில் வசித்தவரும் தற்போது 21 E.S.பெர்னான்டோ மாவத்தை,கொழும்பு 06 இல்…

Dr. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் | மறைவு: 16.12.2014

Dr. நமசிவாயம் பாலசுப்பிரமணியம்(உதவி வைத்திய அதிகாரி)தங்கோடை காரைநகர் மறைவு: 16.12.2014 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் தங்கோடை மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டதிரு. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் 16.12.2014 செவ்வாய்க்கிழமை…

திருமதி இராஜேஸ்வரி பொன்னையா(திருமதி அப்போ மகேந்திரம்) | மறைவு: 15.Dec.2014

திருமதி இராஜேஸ்வரி பொன்னையா(திருமதி அப்போ மகேந்திரம்)தங்கோடை, காரைநகர்கொழும்பு மறைவு: 15.12.2014

திரு.சிவகுரு கந்தையா | மறைவு: 06.11.2014

திரு.சிவகுரு கந்தையா(மதவாச்சி)தங்கோடை, காரைநகர்(கனடா) தோற்றம்: 22.09.1931 மறைவு: 06.11.2014காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் ஸ்காபுரோ, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சிவகுரு கந்தையா அவர்கள் 06.11.2014 வியாழக்கிழமை அன்று கனடாவில்…

திருமதி. துரைச்சாமி நாகம்மா | மறைவு : 08.06.2014

திருமதி.துரைச்சாமி நாகம்மாசெம்பாடு, தங்கோடை, காரைநகர்(வவுனியா) காரைநகர், தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி நாகம்மா அவர்கள் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்…

சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சர குருக்கள் கனடாவில் இறைபதம்அடைந்தார்! | இறைபதம் 12.04.2014

காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோவிலடியைசேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய சிவஸ்ரீபொன் பஞ்சாட்சர குருக்கள் அவர்கள் கடந்த பல மாதமாகபாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று…

சொக்கலிங்கம் சிவாம்பிகை | மறைவு: 18.03.2014

திருமதி சொக்கலிங்கம் சிவாம்பிகைதங்கோடை, காரைநகர் தோற்றம்: 27.03.1945 மறைவு: 18.03.2014 காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவாம்பிகைஅவர்கள் 18.03.2014 செவ்வாய்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி…