நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Co Operative Shop -Branch Manager

ஒப்பிலாமணி பாலசிங்கம் | மறைவு 16.08.2014

ஒப்பிலாமணி பாலசிங்கம்
காரைநகர் ப.நோ.கூ.சங்கம் முன்னாள் கிளை முகாமையாளர் (நீலிப்பந்தனை, இலந்தைச்சாலை காரைநகர்)

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்
இலந்தைச்சாலை காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஒப்பிலாமணி பாலசிங்கம் 16.08.2014 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஒப்பிலாமணி – வள்ளியம்மை தம்பதிகளின் மகனும் நாவலக்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதியர்களின் அன்பு மருமகனும் புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் இராமகிருஷ்ணன் (ஆசிரியர்-வியாவில் சைவவித்தியாலயம், காரைநகர்), ஜானகி (பிரான்ஸ்)
இராதாகிருஸ்னன், சித்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவநாதன் (பிரான்ஸ்) இரத்தினலீலா, சற்குணராசா (லண்டன்) ஆகியோரின் மாமனும் கோபிகா,
மயூரதன், தனரூபன், தமிழினி, நவநீதன், யாதவன், கம்சாஜினி, தர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்
திருமதி கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி, காலஞ் சென்றவர்களான கண்மனி, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரனும் கோடிலிங்கத்தின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.08.2014
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்
துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி,பிள்ளைகள்

இலந்தைச்சாலை,
காரைநகர்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605