அருளானந்தம் சிவநாதன் | மறைவு: 21.08.2014

அருளானந்தம் சிவநாதன்
(ஆராய்ச்சி உத்தியோகத்தர், இலங்கை கரும்பு ஆராய்ச்சிக் கூட்டுத்தாபனம்)
நடுத்தெரு, காரைநகர்

மறைவு: 21.08.2014
காரைநகர் நடுத்தெருவைச் சேர்ந்த அருளானந்தம் சிவநாதன் 21.08.2014 வியாழக்கிழமை அன்று காலமானார்

அன்னார் காலஞ்சென்ற அருளானந்தம் சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான N. K. P. .விஜயசிங்கம் – தவமணிதேவி ஆகியோரின் மருமகனும், விஜயசவுந்தரராணியின் அன்புக் கணவரும், சிவலதா, சசிதரன் (அவுஸ்ரேலியா) சிவரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், திருமதி நா.புஸ்பராணியின்(கிளி)
சகோதரரும் நாகரத்தினம், விஜேந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.08.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
(மகன்)சிவநாதன் சசிதரன்

நடுத்தெரு
காரைநகர்.

More From Author

ஒப்பிலாமணி பாலசிங்கம் | மறைவு 16.08.2014

கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014 |திதி: 04.09.2014

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.