நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Colombo

திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம் | மறைவு: 16.08.2011

திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம்
(பெரியமணல், காரைநகர்)
கொழும்பு

தோற்றம்: 23.10.1923
மறைவு: 16.08.2011
காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், பெரியமணலில் வசித்தவரும் தற்போது கொழும்பை வதிவிடமாக
கொண்ட திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம் 16.08.2011 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார்
காலஞ்சென்ற சோமு தங்கமுத்து தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(சுதேச வைத்தியர்,
பிறப்பு இறப்பு விவாக பதிவாளர்) அவர்களின் மனைவியும், கமலாதேவி, விமலநாயகி, அம்பிகைபாகன்,
மீனாட்சிஅம்மை சிவஞானம், நாகேஸ்வரி, சத்தியதேவி, கருணாநிதி, காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், தனபாலசுந்தரம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசமூர்த்தி, ஏ.வு.கணேசன், கையிலைவாசன், ஆனந்தராஜா, சுசீலாதேவி, வடிவாம்பிகை,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், னுச.விஜயரட்ணம், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்பு
மாமியாரும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், வேலுப்பிள்ளை, ராசம்மா, தர்மலிங்கம் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17.08.2011 காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை பொரளை ஜெயரட்ணா
மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள்(18.08.2011) வியாழக்கிழமை அதே இடத்தில் 10
மணிக்கு இமைக்கிரியைகள் நடைபெற்று கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தொலைபேசி இல: கனடா 416 248 1028
இலங்கை: 94 11 258 7288

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605