நாள் : Wednesday, August 26, 2026
--:--:--
👁️
Colombo

திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம் | மறைவு: 16.08.2011

திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம்
(பெரியமணல், காரைநகர்)
கொழும்பு

தோற்றம்: 23.10.1923
மறைவு: 16.08.2011
காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், பெரியமணலில் வசித்தவரும் தற்போது கொழும்பை வதிவிடமாக
கொண்ட திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம் 16.08.2011 செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார்
காலஞ்சென்ற சோமு தங்கமுத்து தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம்(சுதேச வைத்தியர்,
பிறப்பு இறப்பு விவாக பதிவாளர்) அவர்களின் மனைவியும், கமலாதேவி, விமலநாயகி, அம்பிகைபாகன்,
மீனாட்சிஅம்மை சிவஞானம், நாகேஸ்வரி, சத்தியதேவி, கருணாநிதி, காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், தனபாலசுந்தரம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசமூர்த்தி, ஏ.வு.கணேசன், கையிலைவாசன், ஆனந்தராஜா, சுசீலாதேவி, வடிவாம்பிகை,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், னுச.விஜயரட்ணம், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்பு
மாமியாரும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், வேலுப்பிள்ளை, ராசம்மா, தர்மலிங்கம் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17.08.2011 காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை பொரளை ஜெயரட்ணா
மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள்(18.08.2011) வியாழக்கிழமை அதே இடத்தில் 10
மணிக்கு இமைக்கிரியைகள் நடைபெற்று கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தொலைபேசி இல: கனடா 416 248 1028
இலங்கை: 94 11 258 7288

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.

பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...

செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.

பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ் காரை உறவுகள்…!

‘எனது ஊர் காரைநகர்’ முகநூல் மற்றும் இணையத்தளம் ஊடாக அறிவிக்கப்பட்டு காரைநகரில் கல்விப்பணிக்காக உதவிகளை வளங்கிவரும் வெளிநாடுகள் வாழ்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605