நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Funeral

திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம் | ஆண்டவன் அடியில்:01.09.2011


திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம்
இடைப்பிட்டி, காரைநகர்

அன்னை மடியில்:
29.01.1924

ஆண்டவன் அடியில்:
01.09.2011


காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஆறுமுகம் அவர்கள் 01.09.2011 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி முருகேசு அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் அம்பலவாணரின் அன்பு மனைவியும், கந்தசாமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும், கந்தசாமி(கனடா), சுப்பிரமணியம் (இலங்கை), விமலாதேவி(கனடா), அம்பலவாணர்(கனடா), தியாகராஜா(கனடா), நடராஜா(கனடா), தங்கமலர் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கந்தையா (கனடா), நாகரத்தினம் (இ.எஸ்.பி நாகரத்தினம், கஜமுகன் கார்ட் வேயர்-இலங்கை), தவராணி(கனடா),
தனலட்சுமி(இலங்கை), இராயேஸ்வரி(கனடா), சுபத்திரா(கனடா), இராயேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஸ்ரீகரன், ஸ்ரீதாரணி, ஸ்ரீகோகுலன், ஸ்ரீமைதிலி, நந்தினி, சுகந்தினி, சுகந்தராசா, மனேகரதாஸ், மனோரதி, மனோகௌரி, மனோதர்சினி, மனோபாலன், குருபரன், ஜீவிதா, வைகுந்தன், யுகேந்திரன், கவிதா, சயனுதா, பிரசாந்தி, பார்த்தீபன்,கஜேந்திரன்,
கஜமுகன், கமலநேசன், கமலநாதன், கமலரூபன் ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:

கந்தசாமி 416 – 431 0832
வாணர் 905 – 471 4126
ராசன்: 613 – 247 7251
கிளி: 905 – 479 3789
மனோ: 416 994 7229

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605