திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர் |சிவபதம் 18.01.2014

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர்
இளைப்பாறிய ஆசிரியர்
விளானை, களபூமி, காரைநகர்
(கொழும்பு)

விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவபாதவிருதயர் அவர்கள் 18.01.2014 அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் மகேஸ்வரியின் அன்பு கணவரும், சிவகௌரி, சிவகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பரமு சபாரட்ணம், இராசம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான
சங்கரபிள்ளை இரத்தினம், நாகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், மஞ்கயற்கரசி, புனிதவதி, சுந்தரமூர்த்தி, அருணந்தி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20.01.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அடுத்த நாள் 21.01.2014 செவ்வாய்கிழமை காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று கல்கிைிச பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மனைவி, பிள்ளைகள்: தகவல்: இராசேந்திரம்
கொழும்பு: (011) 94 11 236 7165

கனடா: 416 386 0433

More From Author

இராசரெட்ணம் மகேஸ்வரன் | ஆண்டவன் அடியில்: 13.01.2014

வேலுப்பிள்ளை அருட்பிரகாசம் | மறைவு 17.03.2014

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: karainewstheesan@gmail.com / theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Recent Posts

Archive

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Recent Comments

No comments to show.