வேலுப்பிள்ளை அருட்பிரகாசம் | மறைவு 17.03.2014
வேலுப்பிள்ளை அருட்பிரகாசம்
பொன்னாவளை, சின்னாலடி, தங்கோடை
காரைநகர்
காரைநகர் பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அருட்பிரகாசம் 17.03.2014 அன்று
திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தெய்வானை ஆகியோரின் அன்பு மகனும், இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமநாதன் (ஐயனார்) பார்வதிப் பிள்ளையின் அன்பு மருமகனும், கமலாம்பிகையின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற நடராசா, மற்றும் பாலசிங்கம் (ஜேர்மனி), சிவபாக்கியம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவி (ஜேர்மனி), சேனாதிராசா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20.03.2014 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று களபூமி தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :- குடும்பத்தினர் தொடர்புகளுக்கு :- 077 4158619


Leave a Reply
You must be logged in to post a comment.