தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாயத்தில் நேற்று
செவ்வாய் கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டி
கடந்த 20 வருடங்களின் பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் இப்பாடசாலை
மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்படி விழாவிற்கு பிரதம
விருந்தினராக காரை உதவி அரச அதிபர்சு.வு.ஜெயசீலன் அவர்கள் கலந்து
சிறப்பித்தார்.














