நூறு ஆண்டுகளாக (1926 – 2026) அன்னதானப் பணியில் ஈடுபட்டுவரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் நிர்வாக சபை கூட்டம் 16.11.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாசார மண்டபத்திலே நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள நடைபெற்றுள்ளது.

நூறு ஆண்டுகளாக (1926 – 2026) அன்னதானப் பணியில் ஈடுபட்டுவரும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய அன்னதான சபையின் நிர்வாக சபை கூட்டம் 16.11.2025 கடந்த…