அவனுக்கென்று ஒரு அறப்பணி நிலையம், அதுவும் அரசின் நிதியில் அமைத்துச்சென்றான், ஒருவேளை அண்ணன் விட்டுச்சென்ற பணியில் அவர்களும் இணைந்திருக்கலாம் ஆனால்…. கொஞ்சம் சிந்தியுங்கள்… நடப்பது என்னவென்று புரியும்..!…
Tag: #karai
உங்கள் வீடு சுவாத்தியமாக உள்ளதா..! கனடாவில் குளிர்காலம் என்பதால் வீட்டினுள் சீதோஷ்ண நிலமை சரியாகத்தான் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உள்ளக தாவரங்கள் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளும். வீட்டினுள் சூரிய ஒளி போதியளவு கிடைக்கப்பெறுகிறதா என்பதையும் நாங்கள் வளர்க்கும் தாவரங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
உங்கள் வீடு சுவாத்தியமாக உள்ளதா..! கனடாவில் குளிர்காலம் என்பதால் வீட்டினுள் சீதோஷ்ண நிலமை சரியாகத்தான் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உள்ளக தாவரங்கள் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளும். வீட்டினுள் சூரிய…
ஊர்ப்பொடியன், உங்களில் ஒருவன், உங்களோடு தோள் கொடுக்க அருகில் நிற்பவன்… நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்…!(வாசித்தால் உண்மை புரியும்..)
ஊர்ப்பொடியன், உங்களில் ஒருவன், உங்களோடு தோள் கொடுக்க அருகில் நிற்பவன்… நான் சொல்கிறேன் கொஞ்சம் கேளுங்கள்…!(வாசித்தால் உண்மை புரியும்..) மழை வந்தால் குளிர் வரும்… மார்கழி வந்தால்…
அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு திதி நாளை முன்னிட்டு 08.12.2025 அன்று ஒரு நேர பகல் உணவு, முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
தேவையறிந்து உதவி வரும் நல்லுள்ளங்களுற்கு நன்றி..! காரைநகரில் காரை மத்தி சிவகாமி அம்மன் கோயிலடியில் சிறந்த முறையில் இயங்கிவரும் முதியோர் பகல் பராமரிப்பு இல்லத்திற்கு ஒரு நேர…
காரைநகர் மாப்பாணவூரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை ஓரத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்மன் ஆலயத்தில் 09.12.2025 கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற 1008 சங்காபிஷேக காட்சிகளும் பக்தி மழை பொழிந்த தவில் நாதஸ்வர மற்றும் இன்னிசை காட்சிகளை காரைநகரில் இருந்தும் தவறவிட்டவர்கள் மற்றும் அனைவரிற்காகவும் பிரமாண்டமான திருவிழா காட்சிகள்…!
காரைநகர் மாப்பாணவூரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை ஓரத்தில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்மன் ஆலயத்தில் 09.12.2025 கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற 1008 சங்காபிஷேக காட்சிகளும் பக்தி…
காரைநகர் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு திரு. குருபரன் சுப்பிரமணியம் வழிநடத்தும் நிலையான நற்பணி
காரைநகர் அபிவிருத்தி சபையின் தலைவராக பொதுச்சபையினால் தெரிவு செய்யப்பட்டு தனது பதவியினை சமூக நலன்கருதி விட்டுக்கொடுத்து சமுதாய பணியில் ஈடுபட்டுவரும் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் ஊடாக காரைநகரின்…
உலகளாவிய காரைநகர் மக்களிற்கும் காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் அதனூடான நற்பணிகளை என்றும் எப்போதும் எதிர்பார்க்கும் நல்லுள்ளங்கள் உடனடியான மற்றும் காரைநகர் அபிவிருத்தி சபையின் செய்திகள் மற்றும் விபரங்களை ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ முகநூல் ஊடாவும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
உலகளாவிய காரைநகர் மக்களிற்கும் காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் அதனூடான நற்பணிகளை என்றும் எப்போதும் எதிர்பார்க்கும் நல்லுள்ளங்கள் உடனடியான மற்றும் காரைநகர் அபிவிருத்தி சபையின் செய்திகள் மற்றும்…
இலங்கையிலுள்ள கனடா காரை கலாசார மன்ற நிதியின் நிலமை.
கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளிற்கும் தலா பத்து இலட்சம் வீதம் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்களை பாடசாலைகளின் அத்தியாவசிய அடிப்படை…
காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.
காரைநகர் இலகடி, மாப்பாணவூரியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் நாச்சிமார் அம்பாள் ஆலய 1008 சங்காபிஷேகம் பற்றிய அறிவித்தல். 09.12.2025 செவ்வாய்கிழமை காலை 7 மணி.
காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும். அன்னாரது ஆத்மா இறைவனது திருப்பாதங்களை சென்றடையும் நன்னாள் இதுவாகும்.
வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்… காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் இறைவன் திருவடி அடைந்த ஓராண்டு திதி நாள் 07.12.2025 இன்றாகும்.…



