33 வருடங்களிற்கு முன்னர் கனடாவில் எனது 20வது வயதில் எழுதிய கதைகள் கனடாவில் அப்போது வெளிவந்த பத்திரிகைகளில் வெளியானவை. 1993ம் ஆண்டு ‘செந்தாமரை’ என்னும் வாரப்பத்திரிகையில் வெளியான எனது ஆக்கம். “ஒரு நிஜம் கதையாகிறது”.
வாசிப்பதால் மட்டும் தான் மனிதன் பூரணமடைகிறான். வாசிப்பு பழக்கம் உள்ள மனிதனால் மட்டுமே எல்லாவற்றையும் விளங்கிக்கொள்ளும் திறனையும் பெறுகிறான். ‘எல்லாம் தெரியும்’ என்று யார் நினைக்கிறார்களோ அவர்களிற்கு…
