Tag: #karainagar
Awareness
எனக்கும் சுயநலம் உண்டு… நான் படித்த பாடசாலை என்பதால்…!
எனக்கும் சுயநலம் உண்டு… நான் படித்த பாடசாலை என்பதால்…!
Awareness
இந்தியா தமிழ்நாட்டில் இருந்து கோழி முட்டைகளை கப்பல் மூலம் கொண்டு வாருங்கள் இலங்கைக்கு…!
இந்தியா தமிழ்நாட்டில் இருந்து கோழி முட்டைகளை கப்பல் மூலம் கொண்டு வாருங்கள் இலங்கைக்கு…! இந்தியா தமிழ்நாட்டில் கோழி முட்டை...
Awareness
அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன். அது மட்டுமன்றி அதன் வரவு செலவு விபரங்களையும் கோரியிருந்தேன்.
அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி...
Awareness
இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், காரைநகரின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள முன்பள்ளி மாணவர்களிற்கு மாணவர் சேமிப்பு வங்கி கணக்கு அறிமுக்கபடுத்தி வைக்கப்பட்டது. 2023
இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு...
Awareness
1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு விருந்தினராக அழைத்த போது மாணவர்கள் ஒதுங்க இடமின்றி வெயிலில் காய்வதை கருத்தில் கொண்டு மரங்களை நாட்ட வேண்டும் என்பதை கண்டு கொண்டு எங்கள் வகுப்பு நண்பர்களிடம் தெரிவித்தேன். எங்கள் நண்பர்கள் சார்பில் அதனை செயற்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர்.
1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம்...
Awareness
உன்னால் முடியும் தம்பி..!
உன்னால் முடியும் தம்பி..! என்று எனக்கு உற்சாகம் கொடுக்க முகநூல் எனக்கு நிறையவே உதவியது. ஐந்தாயிரம் நண்பர்கள் எனது...
மேலதிக செய்தி | More News & Related Stories
காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026
காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்ட உதவிக்கான இறுதி வேண்டுகோள். 26.08.2026 இந்த ஆண்டு(2026) ஜனவரி 21ம் திகதி காரைநகர் பெரியடைப்பில்...
பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக இருந்தாலும் காரைநகர் அபிவிருத்தி சபையின் இந்த பணியினை நம்பினால் கொடுங்கள்.
பூனைக்கு மணி கட்டுவது யார்..? என்று சிந்திக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சிறிய தொகையாக 100 ரூபா(இலங்கை ரூபா) ஆக...
ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது.
ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேகமும் நிறைவுற்று எல்லாம் நல்லபடியாக நடைபெற்று முடிந்துள்ளது. (அது வேற இது வேற…)...
செந்தில் அண்ணாவின் ‘உயிர் காப்போம்’ சாவடி. மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது.
பொதுப்பணி, தான தர்மங்களை நம்புபவர்கள் இதையும் ஒரு முறை பார்க்க வேண்டும். இவர்களைப்போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் உயிர்வாழ்கிறது....
