யாழ்ற்ரன் கல்லூரியில் June 19ம் திகதி நடைபெற்ற பெற்றோர் தின பரிசளிப்பு விழா கனடாவில் வதியும் மேற்படி கல்லூரி பழைய மாணவி Dr. K .ஸ்ரீதாரணி ஆதரவில் அமரர் வை.காசிப்பிள்ளை
ஞாபகர்த்தமாக நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவில் கல்விச் சமூகத்தை சேர்ந்த பலரும் கலந்;து கொண்டு
சிறப்பித்திருந்தனர்.










