Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

யாழ்ற்ரன் கல்லூரி மாணவி மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

நல்லதை செய்வோம் பயன்பெறச்செய்வோம். நல்ல செய்திகள் தினமும் கிடைக்கப்பெறுகின்றன.

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக கல்வி செயற்பாடுகளின்காக உதவி வழங்கப்பட்ட மாணவன் ஒருவனின் O/L பரீட்சை பெறுபேறு

சில ஆண்டுகளிற்கு முன்னர் New Star கல்வி நிலைய அதிபர் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை அவர்களின் வேண்டுதலிலும் பின்னர் காரை இந்து அதிபதின் வேண்டுதலிலும் ‘எனது ஊர் காரைநகர்’…