Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

Dr.நடராஜா அவர்களின் தீர்க்கதரிசனம்! நூலக கட்டுமான பணிகளின் போது, 11 ஆண்டுகளிற்கு முன்னர் நட்ட மரம்…

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக கட்டுமான பணிகளின் போது 11 ஆண்டுகளிற்கு முன்னர், அன்றைய தினம் Dr.நடராஜா அவர்களின் தீர்க்கதரிசனம் ஊடாக நூலகத்திற்கு இடது புறம்…

ஊடகங்கள் கையில் தங்கி உள்ளதா இலங்கையின் எதிர்காலம்.. அல்லது உங்கள் கைகளிலா…!

ஊடகம்..! ஊடகங்கள் கையில் தங்கி உள்ளதா இலங்கையின் எதிர்காலம்.. அல்லது உங்கள் கைகளிலா…! ஊடகங்கள் உண்மையை தான் சொல்கின்றன, ஆனால் ஒவ்வொரு ஊடகங்களும் அந்த ஊடகத்திற்கு வியாபார…

ஊர்ப்பணி ஆற்றிவரும் திரு.வே.சபாலிங்கம் அவர்களிற்கு ‘எனது ஊர் காரைநகர்’ இனிய அகவை தினவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

காரைநகர் மண்ணின் சேவையாளர் கெளரவம் பெற்றவரும் சிவதொண்டரும் ஈழத்து சிதம்பரத்தின் பூந்தோட்ட பணிகளில் தன்னை அர்பணித்து செயற்படுபவரும், கந்தர் குண்டு, சடையாளி கேணி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு…