Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் முகநூலில் சில செய்திகள், விபரங்கள் பார்த்துவிட்டு கடந்து போய்விட முடியாது. பரிகாரம் தேடியே ஆகவேண்டும். காரைநகர் ஊரி கிராமம்… கைகுழந்தை…

மேன்மை தங்கிய ஜனாதிபதி அநுர திசநாயக்க வரலாற்று நாயகனே..!

காரைநகர் கடல்கோட்டையில்(ஹம்மல் கீல்) கைது செய்து வைக்கப்பட்டிருந்த JVP யின் தலைவர் றோகன விஜயவீர அவர்களது கைப்பட எழுதிய வாசகங்கள் கடந்த பல ஆட்சியாளர்களினாலும் பாதுகாக்கப்பட்டு இன்னமும்…

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிற்கான அறிவித்தல்.! 22.Sep.2024

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளிற்கான அறிவித்தல்.! (முழுமையாக வாசிப்பதால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.) யாழ்ற்ரன் கல்லூரி 7 மாணவர்கள் மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு…

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024

கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) | இறப்பு:- 20-09-2024

மரண அறிவித்தல்.! கிருஸ்ணசாமி சண்முகலிங்கம் (சிக்கல்) (மாப்பாணவூரி, காரைநகர்) பிறப்பு :-20-06-1962 இறப்பு:- 20-09-2024 காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் (K.A.S…

காரைநகர் அபிவிருத்தி சபைக்கு கண்டனமும் உடனடி நடவடிக்கையும் எடுக்க கோரிக்கை…!

காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாகத்தை கண்டித்து ‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com கண்டனத்தை தெரியப்படுத்துகிறது. 28.04.2024 அன்றுடன் நிறைவு பெற்ற கனடா காரை கலாசார மன்றத்தின்…

காரைநகரில் “V.T.Trust” என்னும் அறக்கட்டளை தொடக்க நிகழ்வு – 17.09.2024

காரைநகரின் வாழ்நாள் பேராசிரியர் திரு.வே.தர்மரட்ணம் அவர்களது சம்பந்தர்கண்டி வீட்டில் மேற்படி அறக்கட்டளை தொடக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கணிதவியல் பேராசிரியராக கடமையற்றியவரும்…

இலங்கை ஜனதிபதி தேர்தல் – 21.09.2024 வாக்களிக்க தகுதியானவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய வீடியோ பதிவு

21.09.2024 எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையில் நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவற்றை அறிந்து கொள்ள கீழ்வரும் வீடியோ பதிவினை அறிந்து கொள்வது அவசியம்.

சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024

மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024 காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள்…