Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நான்காவது சேவையாளர் கெளரவம் 05.01.2024 இல் காரை மண்ணில்…

நான்காவது சேவையாளர் கெளரவம் 05.01.2024 இல் காரை மண்ணில்… எனது ஊர் காரைதகர்’ சேவையாளர் கெளரவம் பெறும் மேலும் இரு மண்ணின் சேவையாளர்கள். சிவபூமியாக பெருமை பெற்றுள்ள…

ஊரிற்கு போகலாம்.. வாங்கோ.. 

ஊரிற்கு போகலாம்.. வாங்கோ.. அனுபவமும் திறமையும் ஊரின் வரலாறுகளையும் சுமந்து வாழும் எம்முன்னோர்களுடன் கதைக்கலாம். அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம், அவர்களிற்கும் அங்கீகாரம் வழங்குவோம்.

ஊரிற்கு போகலாம்.. வாங்கோ..

ஊரிற்கு போகலாம்.. வாங்கோ.. அனுபவமும் திறமையும் ஊரின் வரலாறுகளையும் சுமந்து வாழும் எம்முன்னோர்களுடன் கதைக்கலாம். அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம், அவர்களிற்கும் அங்கீகாரம் வழங்குவோம்.

‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் வழங்கும் நிகழ்வு 05.01.2025 ஞாயிற்றுக்கிழமை.

எனது ஊர் காரைநகர் , karainews.com வழங்கும் நான்காவது சேவையாளர் கெளரவத்தின் போது நான்கு சேவையாளர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள். கல்வி, ஆன்மீகம், சுகாதாரம் மருத்துவம், பொதுப்பணிகளல் காரைநகர் மக்களின்…

இயற்கையோடு இணைந்து இருங்கள்…!

காரைநகர் நாலு பக்கமும் கடல் அதில் இரண்டு பக்கம் ஆழ்கடல் இரண்டு பக்கம் பெண்கடல் எனப்படும் ஆழம் குறைந்த பரவைக்கடல். மாரி காலம் வந்தால் மழை வரும்…

காரை மண் சிவ பூமி. பசிக்கு உணவு போடும் காரை சிவன்.

காரை மண்ணில் மிகவும் பிரசித்தமானது கசூரினா கடற்கரையாக இருந்த போதிலும் பின்னர் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரும் கடற்படை தளமாக அறியப்பட்ட போதிலும் இல்லாத பெருமையை காரை மண்…

‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com, காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடாத்தும் ‘காரைநகர் சேவையாளர்’ கௌரவம்

‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com, காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடாத்தும் ‘காரைநகர் சேவையாளர்’ கௌரவம் மூன்று தடவைகளாக காரைநகரில் கோலாகலாமாக நடாத்தப்பட்டிருந்தது. நான்காவது சேவையாளர் கௌரவம்…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லத்துரை அம்மா…!

செல்லத்துரை அம்மாவை சிறிய வயதில் இருந்தே பழையகண்டியில் இருந்த தண்ணி பைப்படியில் இருந்து அறிந்து கொண்டவகையில் ஊர் மக்களுடன் ஒன்றாக கலந்து வாழ்வியலை கண்டு சந்தோசமாக வாழ்கின்ற…

காரைநகரில் மெல்ல மெல்ல பெய்த மாரி மழை நேற்றும் இன்றும் மொத்தமாக கொட்டியது. தாழ்வான பகுதிகள் எங்கும் வெள்ளம்.

காரைநகரில் மெல்ல மெல்ல பெய்த மாரி மழை நேற்றும் இன்றும் மொத்தமாக கொட்டியது. தாழ்வான பகுதிகள் எங்கும் வெள்ளம். சக்கலாவோடை வழமைபோல் உயர் மட்டத்தை அடைந்தது. நீலிப்பந்தனை…